Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேலும் 241 நபர்கள் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவு

January 26, 2022
in News, Sri Lanka News
0
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 241 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த நோயாளர்களது மொத்த எண்ணிக்கை 576,781 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 891 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், பதிவுசெய்யப்பட்ட மொத்த நோயாளர்களது தொகையும் 603,654 ஆக அதிகரித்தது.

தற்சமயம் நாடு ழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 11,543 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொவிட்-19 தொற்று தொடர்பாக இலங்கையில் 15,330 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நெதர்லாந்து பந்து வீச்சாளருக்கு போட்டி தடை

Next Post

கரந்தெனிய கறுவா தோட்டத்தில் பாடசாலை மாணவி, இளைஞனின் சடலங்கள் மீட்பு

Next Post
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

கரந்தெனிய கறுவா தோட்டத்தில் பாடசாலை மாணவி, இளைஞனின் சடலங்கள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures