Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேற்கிந்திய தீவுகள் வீரர் ரஸ்சலுக்கு 2 ஆண்டுகள் தடை?

July 17, 2016
in News, Sports
0
மேற்கிந்திய தீவுகள் வீரர் ரஸ்சலுக்கு 2 ஆண்டுகள் தடை?

மேற்கிந்திய தீவுகள் வீரர் ரஸ்சலுக்கு 2 ஆண்டுகள் தடை?

மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான ஆந்த்ரே ரஸ்சல் 3 முறை ஊக்கமருந்து சோதனையை புறக்கணித்ததால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம்.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக உலகக்கிண்ண வெல்ல சகலதுறை வீரரான ஆந்த்ரே ரஸ்சல் முக்கிய பங்கு வகித்தார்.

இவர் தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் கரீபியன் லீக் போட்டியில் ஆடி வருகிறார். தவிர, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காகவும் ஆடி வருகிறார்.

இந்த நிலையில் இவர் ஊக்க மருந்து விதி முறைகளை மீறியது தெரிய வந்துள்ளது. கடந்த 12 மாதத்தில் அவர் 3 முறை ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் நடவடிக்கை குழு வருகிற 20ம் திகதி ஜமைக்காவில் அவரிடம் விசாரணையை நடத்துகிறது.

ஊக்க மருந்து சோதனையை 3 முறை புறக்கணித்தது ஊக்க மருந்து உட்கொண்டதற்கு சமமானது. இதனால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Previous Post

ஆசிய பசிபிக் தொழில்முறை குத்துச் சண்டை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் விஜேந்தர் சிங்

Next Post

கெய்ல் ஏமாற்றினாலும் பட்டையை கிளப்பிய சங்கக்காரா: ஜமைக்கா அணி இமாலய வெற்றி

Next Post
கெய்ல் ஏமாற்றினாலும் பட்டையை கிளப்பிய சங்கக்காரா: ஜமைக்கா அணி இமாலய வெற்றி

கெய்ல் ஏமாற்றினாலும் பட்டையை கிளப்பிய சங்கக்காரா: ஜமைக்கா அணி இமாலய வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures