Tuesday, May 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மேக்ஸ்வெல்ஸ் சரவெடியில் மீண்டும் புஸ் ஆனது இலங்கை! தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா!

September 11, 2016
in News, Sports
0
மேக்ஸ்வெல்ஸ் சரவெடியில் மீண்டும் புஸ் ஆனது இலங்கை! தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மேக்ஸ்வெல்ஸ் சரவெடியில் மீண்டும் புஸ் ஆனது இலங்கை! தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா!

இலங்கை, அவுஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழத்தி 2-0 என டி20 தொடரை கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதன் முதல் டி20 போட்டியில் சாதனை ஓட்டங்களுடன் வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா தொடரில் 1-0 என முன்னிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் 2வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்பில் நடைப்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். அதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களாக டில்ஷான், குஷால் பெரேரா களமிறங்கினர். தனது கடைசிப் போட்டியில் ஆடிய டில்ஷான் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

நிதானமாக ஆடி வந்த குஷால் பெரேரா 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறிய வண்ணம் இருந்தனர்.

அணித்தலைவர் சந்திமால் (4), மெண்டிஸ் (5), கபுகெதரா (7), திசர பெரேரா (0) என மொத்தம் 6 வீரர்கள் ஓரிலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசிவரை பொறுமையாக ஆடிய தனன்ஜெய டி சில்வா (62) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இவரது நிதான ஆட்டத்தால் இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ஓட்டங்கள் எடுத்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், பால்க்னர், ஆடம் சம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

129 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய அவுஸ்திரேலியா, 17.5 ஓவரில் 130 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், மேக்ஸ்வெல்ஸ் அதிகபட்சமாக 66 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இலங்கை அணி சார்பில் பத்திரண, டில்ஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என அவுஸ்திரேலிய முழுமையாக கைப்பற்றியது.

இலங்கை, அவுஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழத்தி 2-0 என டி20 தொடரை கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதன் முதல் டி20 போட்டியில் சாதனை ஓட்டங்களுடன் வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா தொடரில் 1-0 என முன்னிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் 2வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்பில் நடைப்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். அதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களாக டில்ஷான், குஷால் பெரேரா களமிறங்கினர். தனது கடைசிப் போட்டியில் ஆடிய டில்ஷான் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

நிதானமாக ஆடி வந்த குஷால் பெரேரா 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறிய வண்ணம் இருந்தனர்.

அணித்தலைவர் சந்திமால் (4), மெண்டிஸ் (5), கபுகெதரா (7), திசர பெரேரா (0) என மொத்தம் 6 வீரர்கள் ஓரிலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசிவரை பொறுமையாக ஆடிய தனன்ஜெய டி சில்வா (62) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இவரது நிதான ஆட்டத்தால் இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ஓட்டங்கள் எடுத்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், பால்க்னர், ஆடம் சம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

129 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய அவுஸ்திரேலியா, 17.5 ஓவரில் 130 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், மேக்ஸ்வெல்ஸ் அதிகபட்சமாக 66 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இலங்கை அணி சார்பில் பத்திரண, டில்ஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என அவுஸ்திரேலிய முழுமையாக கைப்பற்றியது.

Previous Post

அப்படி என்ன சொல்ல போகிறார் டில்ஷான்? புயலை கிளப்பும் உண்மைகள்!

Next Post

செரினாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வீராங்கனை! முடிவுக்கு வந்தது 186 வார ஆதிக்கம்

Next Post
செரினாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வீராங்கனை! முடிவுக்கு வந்தது 186 வார ஆதிக்கம்

செரினாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வீராங்கனை! முடிவுக்கு வந்தது 186 வார ஆதிக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025

Recent News

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures