Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மெக்சிக்கோவில் ஒரே எாிமலையில் 3 முறை வெடிப்பு ஏற்பட்டதால் பதற்றம்

November 26, 2017
in News, World
0

மெக்சிக்கோவில் ஒரே எாிமலையில் இருந்து 3 முறை வெடிப்பு நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3,000-க்கும் மேற்பட்ட எாிமலைகள் அங்குள்ள நிலையில், 14-க்கும் மேற்பட்ட எாிமலைகள் உயிா்ப்புடன் உள்ளன.

அவற்றில் ஒரு எாிமலையில் இருந்து மூன்று முறை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. எாிமலை வெடித்ததில் வானில் புகை மண்டலம் எழும்பி அருகிலுள்ள கிராமங்களிலும், வயல்வெளிகளிலும் சாம்பல் படா்ந்துள்ளது.

இதனால் சுவாச கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அதிகம் வெளியில் நடமாட வேண்டாம் என அதிகாாிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

Previous Post

பயங்கரவாதி சயீத் விடுதலை: பாக்.,கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

Next Post

ஏறாவூரில் 53 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Next Post

ஏறாவூரில் 53 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures