Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முஸ்லிம்களை மாற்ற முடியாது- அமைச்சர் பைஸர்

March 16, 2018
in News, Politics, Uncategorized, World
0
முஸ்லிம்களை மாற்ற முடியாது- அமைச்சர் பைஸர்

தீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழிவிடப்போவதில்லை என மல்வத்து மகாநாயக்க தேரரிடம் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் என்ற பிரிவினையை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று (16) மல்வத்து மஹநாயக்க தேரரை சந்திக்கச் சென்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பகாலங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படாமல் இருந்ததால் நாட்டில் உள்ள மக்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்பட்டது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

பொரளை, வனாதமுல்லவில் தீ விபத்து

Next Post

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம்

Next Post

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures