Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்காக தொடரும் கண்ணீருடனான அஞ்சலி

May 20, 2017
in News
0
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்காக தொடரும் கண்ணீருடனான அஞ்சலி

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருந்து இன்று பொதுமக்கள் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்றவர்கள் யுத்தத்தில் உயிர்நீத்த மக்களுக்காக கட்டப்பட்ட பொது நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதன்போது உயிரிழந்தவர்களின் பெயர்விபரங்களை வெள்ளை (மாதிரி) அரச இலைகளில் எழுதி பொது நினைவு வளாகத்தில் தொங்கவிட்டு தமது கவலையை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை காணமற்போனோரின் விபரங்களை பச்சைநிற (மாதிரி) அரச இலைகளில் எழுதி அங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், இருப்பவர்களின் வாழ்வு அமைதிக்காகவும் சிறப்பு இறை வழிபாடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

bb bbb bbbb

Tags: Featured
Previous Post

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கெளரவ பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்களின் அறிக்கை.

Next Post

பிரபாகரன் படை எங்கே போனது? காரணம் இன்றி யாழில் குவிக்கப்பட்ட இராணுவமும் பதற்ற நிலையும்!

Next Post
பிரபாகரன் படை எங்கே போனது? காரணம் இன்றி யாழில் குவிக்கப்பட்ட இராணுவமும் பதற்ற நிலையும்!

பிரபாகரன் படை எங்கே போனது? காரணம் இன்றி யாழில் குவிக்கப்பட்ட இராணுவமும் பதற்ற நிலையும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures