Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முள்ளியவளை விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

August 30, 2017
in News
0
முள்ளியவளை விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை புதரிகுடாப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தண்ணீரூற்று, ஊற்றங்கரையைச் சேர்ந்த து. நிசாந்தன் (வயது 34) என்ற சமுர்த்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை புதரிகுடாப் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்றில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் இருவர் பயணம் செய்தனர்.

ஒருவர் வாகனத்தை செலுத்தியுள்ளதுடன், அருகில் இருந்தவர் தவறி விழுந்ததில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

டெக்ஸாஸ் மாகாணத்தில் வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்

Next Post

திடீரெனத் தீப்பற்றி எரிந்த வாகனம்!

Next Post
திடீரெனத் தீப்பற்றி எரிந்த வாகனம்!

திடீரெனத் தீப்பற்றி எரிந்த வாகனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures