Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கருத்தரங்கு

July 31, 2021
in Sri Lanka News
0
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  விசேட கருத்தரங்கு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இரு நாட்களைக் கொண்ட முதலுதவி பயிற்சி கருத்தரங்கு நேற்று(30) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்தரங்கினை முல்லைத்தீவு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் சர்வோதய அரச சார்பற்ற நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

மேலும் இக் கருத்தரங்கில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்தும் கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டனர்.

Previous Post

நேற்று 513,741 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

Next Post

ஹிஷாலினி மரணம் ; இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று!

Next Post
ஹிஷாலினி மரணம் ; இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று!

ஹிஷாலினி மரணம் ; இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures