Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவு பாடசாலை மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!

December 13, 2017
in News
0
முல்லைத்தீவு பாடசாலை மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!

முல்லைத்தீவு விஷ்வமடு பகுதியில், பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு எதிராக இவ்வாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்பிற்கு கடந்த 9ஆம் திகதி சென்ற குறித்த மாணவியை, அவ்வகுப்பை நடத்தும் ஆசிரியர் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.

மாலை வேளை என்பதால் மாணவியும் ஆசிரியருடன் சென்ற நிலையில், ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் இத்துஷ்பிரயோக முயற்சி இடம்பெற்றுள்ளது.

எனினும், சுதாகரித்துக்கொண்ட குறித்த மாணவி, அங்கிருந்து தப்பிச் சென்று வீட்டாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்படுகின்றன.

Next Post

ராமர் பாலம் குறித்த அமெரிக்காவின் அதிசயமிக்க ஆய்வு

Next Post

ராமர் பாலம் குறித்த அமெரிக்காவின் அதிசயமிக்க ஆய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures