Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவில் போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது

August 5, 2021
in News, Sri Lanka News
0

முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 500 ரூபா போலி நாணயத்தாளினை தன்வசம் வைத்திருந்த 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 500 ரூபா நாணயத்தாள்கள் 17 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

500, 1000 மற்றும் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. எனவே பொது மக்கள் போலி நாணயத்தாள்கள் தொடர்பில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் கிளிநொச்சியில் மீட்பு

Next Post

110 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் தங்கம் வென்றார் ஜமைக்காவின் பார்ச்மென்ட்

Next Post
110 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் தங்கம் வென்றார் ஜமைக்காவின் பார்ச்மென்ட்

110 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் தங்கம் வென்றார் ஜமைக்காவின் பார்ச்மென்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures