Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மும்பையில் ஒன்பது மாடி கட்டிடத்தில் தீப்பரவல்

July 22, 2019
in News, Politics, World
0

இந்தியாவின் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த கட்டிடத்தில் அரசு நடத்தும் தொலைதொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல் செயல்பட்டு வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மொட்டை மாடியில் சுமார் 100 பேர் சிக்கியுள்ள நிலையில் 14 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஒன்பது மாடி கட்டிடத்தில் பரவிய தீ 3 மற்றும் 4 வது மாடி வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீவிபத்து தொடர்பில் இதுவரை யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

Previous Post

ஹாங்காங் காவல்துறைக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம்

Next Post

3 வயதில் தொலைந்த மகனை ‘பேஸ் அப்’ தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடித்த பெற்றோர்கள்!

Next Post

3 வயதில் தொலைந்த மகனை ‘பேஸ் அப்’ தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடித்த பெற்றோர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures