Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முதல்பெண் பத்திரிகை போட்டோகிராபருக்கு கூகுள் கவுரவம்

December 9, 2017
in News, World
0

இந்தியாவின் முதல்பெண் பத்திரிகை புகைபட கலைஞரான ஹோமாய் வயரவாலா வின் 104-வது பிறந்த நாளை கூகுள் நிறவனம் தன்னுடைய டூடுலில் கவுரவித்துள்ளது.
இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகை பட கலைஞர் என போற்றப்படும் ஹோமாய் வயரவாலா குஜராத் மாநிலத்தில் நவ்சாரி என்ற இடத்தில் 1913ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதிபிறந்தார். இவர்களது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில் அங்குள்ள ஜேஜே ஸ்கூல் ஆப் ஆர்ட்டில் தன்னுடைய கணவரான மானக்ஷா வயரவாலாவை சந்தித்தார்.

இவரும் புகைப்பட கலைஞராவார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் அளித்த ஊக்கத்தினால் புகழ் பெற்ற பத்திரிகை புகைபட கலைஞராக திகழ்ந்தார்.
இந்தியா -பாக்., பிரிவினையின் போது முகம்முதுஅலி ஜின்னாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது மற்றும் திபெத்தில் இருந்து தலாய் லாமா இந்தியாவிற்கு வரும் போது அவரை சந்தித்தது போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

புகழ்பெற்ற கலைஞராக திகழ்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி தனது 98-வது வயதில் காலமானார். இன்று டிச.,9 அவரது 104-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அவரை கவுரப்படுத்தி உள்ளது.

Previous Post

குஜராத் முதற்கட்ட தேர்தல்; இன்று

Next Post

ஈழத்து இளஞ்சனின் உலகத்தரத்திலான “ராப் காணொளி” பாடல்

Next Post
ஈழத்து இளஞ்சனின் உலகத்தரத்திலான “ராப் காணொளி” பாடல்

ஈழத்து இளஞ்சனின் உலகத்தரத்திலான “ராப் காணொளி” பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures