Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முடக்க நிலையை தளர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

September 2, 2021
in News, Sri Lanka News
0
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க முடியும் என தான் நம்புவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண அதிகளவில் பீசீஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பைஸர், மொடர்னா, எஸ்ட்ராசெனேக்கா, சினோபாம் உட்பட அனைத்து தடுப்பூசிகளும் செலுத்தும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று முன்தினம் வரையில் 1,190,6104 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க முடியும் என நம்புவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர்ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

கருத்துச்சத்திரம்: ஆசிரியர்களுக்கே பாடமா?

Next Post

அமெரிக்க ஓபனில் ஒசாகா மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

Next Post
அமெரிக்க ஓபனில் ஒசாகா மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபனில் ஒசாகா மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures