Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முச்சக்கர வண்டிகளுக்கு புதிய சட்ட ஒழுங்கு

September 11, 2017
in News
0
முச்சக்கர வண்டிகளுக்கு புதிய சட்ட ஒழுங்கு

பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு “டெக்ஸி மீட்டர்” பொருத்தப்படுவதை கட்டாயமாக்கி போக்குவரத்து அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் கடந்த 8 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி, முச்சக்கர வண்டியில் பயணம் செய்பவர்களுக்கு பயண முடிவின் போது பற்றுச் சீட்டு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயணம் செய்த தூரம், வாகனத்தின் இலக்கம், கட்டணம், பெற்றுக் கொண்ட திகதி என்பன அப்பற்றுச் சீட்டில் அமையப் பெறல் வேண்டும்.
அத்துடன், முச்சக்கரவண்டியில் பயணிகள் இருக்கையுள்ள இடத்தில் வலது பக்கம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மறைத்திருத்தல் வேண்டும் என்ற அறிவிப்பும் குறித்த வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. இச்சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி அமுலுக்கு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

அமெரிக்காவின் புளோரிடாவை தாக்குவதற்கு ஆரம்பித்துள்ள “இர்மா”

Next Post

20 தொடர்பில் இருபதாம் திகதி விவாதம்

Next Post
20 தொடர்பில் இருபதாம் திகதி விவாதம்

20 தொடர்பில் இருபதாம் திகதி விவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures