Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீதொட்டமுல்ல மரணங்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

April 17, 2017
in News
0
மீதொட்டமுல்ல மரணங்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏழு குழந்தைகள் உட்பட 12 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் உயிரிழந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்.

இதேவேளை, இந்த அனர்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை மேடு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சரிந்து விழுந்தமையினால் தற்போது வரையில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதோடு பல வீடுகள் முற்றாக சேதமடைந்தன.

தற்போதுவரையில் 180 குடும்பங்களைச் சேர்ந்த குறைந்தது 625 பேர் இந்த சம்பவம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Tags: Featured
Previous Post

விபத்தில் எரிந்து சாம்பலாகிய விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று!

Next Post

முள்ளிவாய்க்கால் அழிப்பை மறந்த சர்வதேசம்: அழிக்கப்படும் தமிழர்கள்

Next Post
முள்ளிவாய்க்கால் அழிப்பை மறந்த சர்வதேசம்: அழிக்கப்படும் தமிழர்கள்

முள்ளிவாய்க்கால் அழிப்பை மறந்த சர்வதேசம்: அழிக்கப்படும் தமிழர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures