Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் ஒரு விபத்து: சிக்கிய இலங்கை வீரர்

September 23, 2016
in News, Sports
0
மீண்டும் ஒரு விபத்து: சிக்கிய இலங்கை வீரர்

மீண்டும் ஒரு விபத்து: சிக்கிய இலங்கை வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2 தினங்களுக்கு முன்பு இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் குலசேகர காரில் ஏற்படுத்திய விபத்தில் 28 வயதான ஒருவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குலசேகரா பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இதே போன்று கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரமித் ரம்புக்வெல இன்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

ரமித் ரம்புக்வெல்ல முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தூங்கும்போது தாக்குவதா? நடிகர் மோகன்லால் கண்டனம்

Next Post

500வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவை கதறவிட்ட நியூசிலாந்து

Next Post
500வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவை கதறவிட்ட நியூசிலாந்து

500வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவை கதறவிட்ட நியூசிலாந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures