Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மியன்மார் இராணுவ தாக்குதலால் மக்கள் உயிரிழப்பு

March 31, 2021
in News, Politics, World
0

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் தகவல்களின்படி, 510 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உண்மையான எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மியன்மார் முழுவதும் நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் மீது, கண்ணீர்ப்புகை, இறப்பர் குண்டுகள் மற்றும் செயல்நிலையில் உள்ள குண்டுகள் என்பனவற்றினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக, இராணுவ ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

Previous Post

6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன

Next Post

முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்

Next Post

முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures