Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மிக இளவயதில் நீதிபதியாகும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் | குவியும் வாழ்த்துக்கள்

November 14, 2021
in News, Sri Lanka News
0
மிக இளவயதில் நீதிபதியாகும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் | குவியும் வாழ்த்துக்கள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாகத் தெரிவு!

இலங்கை நீதிச் சேவையில் நீதிபதிகளாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் தெரிவாகியுள்ளனர்.

எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் நீதிபதிகளாக அவர்கள் செயற்படவுள்ளனர்.

ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், தர்மலிங்கம் பிரதீபன் , தேஷெபா ராஜ், சுபாஷினி தேவராஜா மற்றும் நிரஞ்சனி முரளிதரன் ஆகியோரே இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.

நீதிபதிகளுக்கான பதவி நியமனத்துக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்தே இவர்கள் நீதிபதிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில் வெற்றியீட்டிய ஐவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, நேர்சிந்தனை ஆழ்ந்த அறிவு என்பவற்றின் அறுவடை… என்பதை நினைத்து எமது தமிழ் சமூகம் பெருமை கொள்கிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

எக்குவடோர் சிறையில் ஒரே இரவில் நடந்த வன்முறையில் குறைந்தது 68 கைதிகள் பலி

Next Post

20 இந்திய மீனவர்களை விடுவிக்கும் பாகிஸ்தான்

Next Post
20 இந்திய மீனவர்களை விடுவிக்கும் பாகிஸ்தான்

20 இந்திய மீனவர்களை விடுவிக்கும் பாகிஸ்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures