Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாவீர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!

November 26, 2021
in News, Sri Lanka News
0
மாவீர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று பகல் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்து அஞ்சலித்திருந்தனர்.
இது ஒரு உணர்வு பூர்வமான அழகியல் காட்சிகொண்ட நிவைவேந்தல் நிகழ்வாக இருந்தது

இலண்டனின் மையப்பகுதியில் ‘we remember’ என்கின்ற எழுத்துக்கள் மேல் 2000க்கும் அதிகமான கார்த்திகை பூக்களை வைத்து மாவீரர்களுக்கு அஞ்சலி.. ஒவ்வொரு பூவிலும் லண்டனிலில் வசிக்கும் மக்களின் குறிப்பாக இளையவர்களின் பெயர்கள் அவர்களால் எழுதப்பட்டுள்ளனIMG-20211126-WA0000 IMG-20211126-WA0001 IMG-20211126-WA0003 IMG-20211126-WA0002


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்| இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேற்றம்

Next Post

வீதி அபிவிருத்தி பற்றி கேட்ட இளைஞருக்கு ஈபிடிபி திலீபன் கொலை மிரட்டல்!

Next Post
வீதி அபிவிருத்தி பற்றி கேட்ட இளைஞருக்கு ஈபிடிபி திலீபன் கொலை மிரட்டல்!

வீதி அபிவிருத்தி பற்றி கேட்ட இளைஞருக்கு ஈபிடிபி திலீபன் கொலை மிரட்டல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures