Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் நிலை கவலைக்கிடம்

August 29, 2017
in News
0

மருதானை, மாளிகாவத்தை பகுதியில் இன்று(29) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கர வண்டி மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரினதும் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளவர்கள் 20 மற்றும் 26 வயதான இளைஞர்கள் என மருத்துவமனை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Previous Post

20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வி.

Next Post

ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாடு இரத்தினபுரியில்.

Next Post
ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாடு இரத்தினபுரியில்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாடு இரத்தினபுரியில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures