Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்!

December 12, 2017
in News, Politics
0
மார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்!

எதிர்வரும் 2018 மார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்க தேமுனி த சில்வா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட மனு குறித்து ஆராய்ந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்தத் தகவலை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்துள்ளார்.
மாகாண தேர்தல் தொகுதி நிர்ணய பணிகள் நிறைவடைந்தவுடன், தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மாகாணசபைகளின் காலம் நிறைவடைந்துள்ளதே ஒழிய, கூட்டு எதிர்க்கட்சி கூறுவதுபோல், மாகாணசபை தேர்தல்களை தள்ளிவைக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஜனாதிபதி விடுக்கும் விசேட வேண்டுகோள்

Next Post

IS தீவிரவாதிகள் முற்றிலும், வீழ்த்தப்பட்டதாக கருதவில்லை !!

Next Post

IS தீவிரவாதிகள் முற்றிலும், வீழ்த்தப்பட்டதாக கருதவில்லை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures