Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாம்பழம் பறிக்க முயன்றவர் – உயிரிழப்பு!

September 3, 2017
in News
0
மாம்பழம் பறிக்க முயன்றவர் – உயிரிழப்பு!

மாம்பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறி விழுந்து காயமடைந்த குடும்பத் தலைவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இமையான் மேற்கு உடுப்பிட்டியை சேர்ந்த இராசையா பத்மநாதன்(வயது 57)என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி தனது வளவினுள் உள்ள மாமரத்தில் ஏறி மாம்பழம் பறிக்க அவர் முயற்சித்துள்ளார். மரக் கொப்பு முறிந்ததில் கீழே விழுந்த அவர் மயக்கமடைந்தார். தேடி வந்த அவரது மனைவி கணவன் கீழே வீழ்ந்து மயக்கமடைந்து கிடப்பதை கண்டு உடனடியாக மந்திகை வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனைக்கு மாற்றப்பட்டார்.

நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Previous Post

காணி சுவீகரிப்பு இன்றி பலாலியை பிராந்திய விமான நிலையமாக்கலாம்

Next Post

மைத்திரிக்கு இணையாக மகிந்தவுக்கும் இடஒதுக்கீடு

Next Post

மைத்திரிக்கு இணையாக மகிந்தவுக்கும் இடஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures