Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மானுக்கு வைத்த குறியில் பெண்மணி பலி!!

October 16, 2017
in News, World
0

மானை சுடுவதாக நினைத்து பெண்மணி ஒருவரை சுட்ட சம்பவம் ஒன்று வடக்கு Aveyron இல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

ஒக்டோபர் 14, சனிக்கிழமை, வடக்கு Aveyron இன் Taussac எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பகலின் பின்னர், 2.20 மணி அளவில், மான் வரவுக்காக துப்பாக்கியுடன் காத்திருந்த நபர், மானை பார்த்ததும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் வேட்டைக்காரர் சுட்டது மானையல்ல. மாறாக 60 வயதுடைய பெண்மணி ஒருவரை. குறித்த பெண்மணி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த 47 வயதுடைய வேட்டைக்காரரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்திரம், வேட்டையின் போது 143 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் 18 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தகவலை வேட்டை மற்றும் வனவிலங்குகளுக்கான தேசிய அலுவலகம் (l’Office national de la chasse et de la faune sauvage) வெளியிட்டுள்ளது.

Previous Post

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்

Next Post

பேய்கள் வந்துவிடும் என்பதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் துன்பங்களைச் சுமக்கமுடியாது!

Next Post
பேய்கள் வந்துவிடும் என்பதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் துன்பங்களைச் சுமக்கமுடியாது!

பேய்கள் வந்துவிடும் என்பதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் துன்பங்களைச் சுமக்கமுடியாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures