Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

மாணவியை துஸ்பிரயோகம் செய்த இளைஞனும் பெற்றோரும் கைது

July 31, 2017
in Life, News
0
மாணவியை துஸ்பிரயோகம் செய்த இளைஞனும் பெற்றோரும் கைது

பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயதான இளைஞன் மற்றும் அவருக்கு உதவிய இளைஞனின் பெற்றோரையும் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெற்றோரின் பொறுப்பில் இருந்த 14 வயதான பாடசாலை மாணவியை தனது வீட்டுக்கு கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்காக பயாகலை பிரதேசத்தை சேர்ந்த இளைஞரும் அவரது பெற்றோருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதான பாடசாலை மாணவி பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார். இளைஞனும் குறித்த மாணவியும் உறவினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் குறித்த இளைஞனை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் ; தயாசிரி கோரிக்கை.

Next Post

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஏற்படவிருந்த தீ விபத்து !!

Next Post

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஏற்படவிருந்த தீ விபத்து !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures