Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியருக்கு நடந்த விபரீதம்

November 24, 2017
in News
0

நீர்­கொ­ழும்பு கல்வி வல­யத்தில் உள்ள தேசிய பாட­சா­லையைச் சேர்ந்த 11 வய­து­டைய மாணவன் ஒரு­வரை தாக்­கிய சம்­பவம் தொடர்­பாக கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்ட சந்­தேக நப­ரான ஆசி­ரி­யரை நீர்­கொ­ழும்பு பதில் நீதிவான் சந்த நிரி­ஹெல்ல 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடு­தலை செய்தார்.

கொட்­ட­தெ­னி­யாவ பிர­தே­சத்தில் வசிக்கும் விஞ்­ஞான பாட ஆசி­ரி­யரே பிணையில் விடு­தலை செய்ய உத்­த­ர­வி­டப்­பட்­ட­வ­ராவார். கடந்த 15 ஆம் திகதி தரம் ஆறில் கற்கும் மாண­வர்கள் சில­ருக்­கி­டையில் நண்­பகல் வேளையில் சிறு பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. கைது செய்­யப்­பட்­டுள்ள ஆசி­ரியர் அதனை விசா­ரிக்க சென்ற வேளையில் குறித்த மாண­வனின் கன்­னத்தில் அறைந்­துள்ளார்.

இது தொடர்பாக மாண­வனின் பெற்றோர் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டை அடுத்து சந்­தேக நப­ரான ஆசி­ரியர் கைது செய்­யப்­பட்டு புதன்­கி­ழமை மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போதே சந்­தேக நபரை பிணையில் விடு­தலை செய்ய நீதிவான் உத்­த­ர­விட்டார். இந்த வழக்கு அடுத்த வருடம் (2018) ஜனவரி மாதம் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Previous Post

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு.!

Next Post

சாய்ந்தமருதின் ஹீரோவாகும் வை.எம்.ஹனிபா???

Next Post
சாய்ந்தமருதின் ஹீரோவாகும் வை.எம்.ஹனிபா???

சாய்ந்தமருதின் ஹீரோவாகும் வை.எம்.ஹனிபா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures