Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நாளை முதல் தேர்தல் பணி

November 4, 2017
in News, Politics
0
மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நாளை முதல் தேர்தல் பணி

திட்டமிட்ட ரீதியில் சிலர் எம்மை அரசியலில் இருந்து துடைத்தெறியப்பார்ப்பதாகவும், இருப்பினும், என்னை வீழத்துவதற்கு யாராலும் முடியாது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாளை முதல் எனது தேர்தல் போராட்டம் ஆரம்பமாவதாகவும், மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நாளை முதல் தேர்தல் பணிகளை முன்னெடுக்கப் போவதாகவும் நேற்று (03) அவர் கூறியுள்ளார்.
இரட்டைப் பிரஜாவுரிமை காரணமாக உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் கீதா குமாரசிங்கவின் எம்.பி. பதவி நீக்கப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கொழும்பு பகுதியில் நேற்று எரிபொருள் தட்டுப்பாடு!!

Next Post

சவப்பெட்டியில் சுவாசிக்க ஆரம்பித்த சடலம்!!

Next Post
சவப்பெட்டியில் சுவாசிக்க ஆரம்பித்த சடலம்!!

சவப்பெட்டியில் சுவாசிக்க ஆரம்பித்த சடலம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures