Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மலேசியாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்கவில் கைது!

December 3, 2017
in News, Politics
0
மலேசியாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்கவில் கைது!

மலேசியாவில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியான 355 கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

35 வயதான இந்த நபர் மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

தங்க ஆபரணங்களை அவர் தனது பயணப் பொதியில் மறைத்து எடுத்து வந்திருந்ததாக சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் தங்க ஆபரணங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

விஜயின் படத்தில் பிக்பொஸ் ஜூலி!

Next Post

வலுவிழந்து வரும் தாழமுக்க தாழ்வு நிலை !

Next Post

வலுவிழந்து வரும் தாழமுக்க தாழ்வு நிலை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures