Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மறு அறிவித்தல் வரை மின்வெட்டு இல்லை

January 31, 2022
in News, Sri Lanka News
0
நாளை முதல் இருளில் மூழ்குமா இலங்கை!!

மறு அறிவித்தல் வரை மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்வெட்டை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்க இன்று நடைபெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை ஜனவரி 08 ஆம் திகதி முதல் இன்று வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாததன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு 30 பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறினார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மத்திய அரசுக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் | வலியுறுத்துகிறார் கிருபா பிள்ளை

Next Post

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இலங்கை குழாமில் கொவிட்-19 அச்சுறுத்தல்

Next Post
வனிந்து ஹசரங்க, துஷ்மன்த்த சமீர ஆகியோர் ரோயல் செலஞ்சர்ஸ் ஒப் பெங்களூரு அணிக்காக விளையாட ஓப்பந்தம்

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இலங்கை குழாமில் கொவிட்-19 அச்சுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures