Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு

October 7, 2017
in News
0
மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு

மட்டக்களப்பு-களுவாஞ்க்சிகுடி, களுதாவளைப் பகுதியில் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய அகிலேஸ்வரன் புஸ்ப்பராணி என்பவரே, இன்று காலை மர்மமான முறையில் உயிரிந்துள்ளாரென, தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் குழந்தையின் பலத்த அழுகுரலை அவதானித்த சிலர் , உள்ளே சென்று பார்த்தவுடன் குறித்த குழந்தையின் தாய் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இது குறித்து பொதுமக்கள், பொலிஸாருக்கு வழங்கி தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் வெடிக்காத நிலையில் மூன்று குண்டுகள் !!

Next Post

சாவகச்சேரி விபத்தில் மாணவன் காயம்

Next Post
சாவகச்சேரி விபத்தில் மாணவன் காயம்

சாவகச்சேரி விபத்தில் மாணவன் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures