Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

மருத்துவர் வரதராஜாவின் இறுதிப்போர்க்கால அனுபவம் நூல் வெளியீடு

May 13, 2019
in BREAKING News, News, Politics, World
0

கனடா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கனடாவின் ரொண்டோவிலும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

இறுதி யுத்தகளத்தில் பணியாற்றி இன்று இனப்படுகொலைச் சாட்சியாக இருக்கும் மருத்துவர் வரதராஜாவின் இறுதிப்போர்க்கால அனுபவம் குறித்து ஆங்கிலத்தில் Kass Ghayouri இனால் எழுதப்பட்ட, A note from no fire zone என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

A note from no fire zone வெளியீட்டில், விளக்குகள் முற்றிலும் அணைக்கப்பட்டு, இரு சிறுமியர் அரிக்கன் லாம்புகளை அவையோருக்கூடாக எடுத்து வந்திருந்தனர்.

அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மருத்துவ சேவைகளை மருத்துவர் வரதராஜா வழங்கியிருந்ததை நினைவு கூறுமுகமாக  லாம்புகள் எடுத்து வரப்பட்டிருந்தன.

Previous Post

சீனாவிற்கு புறப்பட்டார் மைத்திரி!

Next Post

தொடரும் பதற்றம்: நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்

Next Post

தொடரும் பதற்றம்: நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures