Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரணத்திற்கு பின் என்ன நடக்கும்?

December 15, 2017
in News, Politics
0

மரணத்திற்கு பின் என்ன நடக்கும்? என மூளை அறுவை சிகிச்சை நிபுணர் அலெக்சாண்டர் தனது அனுபவம் குறித்து எழுதியுள்ளார்.

மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாத ஒன்று. பலரும் பல கருத்துகளை கூறி வருகின்றனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா என்ற கேள்வி அனைவரிடமும் உண்டு.

இந்நிலையில் மூளை அறுவை சிகிச்சை நிபுணர் அலெக்சாண்டர் தனது அனுபவம் குறித்து லிவ்விங் இன் ய மைண்ட்புல் யூனிவர்ஸ் என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவர் 2008ஆம் ஆண்டில் ஒருவாரம் கோமாவில் இருந்தபோது அனுபவித்ததை புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில், ஒரு ஒளி மேலிருந்து கீழே மெல்ல இறங்கி வருவதை கண்டேன். இதை நான் ஸ்பின்னிங் மெலடி எனறு அழைத்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் நினைவில் வந்த பலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதை நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Previous Post

வவுனியா நகரசபைக்கு ரெலோ போட்டியிடாது

Next Post

திடீரென யாழ்ப்பாணத்திற்கு பறந்து சென்று பதற்றத்தை ஏற்படுத்திய போர் விமானம்!

Next Post

திடீரென யாழ்ப்பாணத்திற்கு பறந்து சென்று பதற்றத்தை ஏற்படுத்திய போர் விமானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures