Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா

November 4, 2020
in News, Politics, World
0

அண்மையில் பாணந்துறை பகுதியில் உயிரிழந்த இளைஞனின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள 50 க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

27 வயது இளைஞன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து இடம்பெற்ற அவரது மரணச் சடங்கில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதால் அவர்களுக்கும் கொரோனா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனையும் நடத்தப்படவுள்ளது.

Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் மத்தியில் தமிழர் அபார வெற்றி

Next Post

கொரோனா நிவாரணம் – 7.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

Next Post

கொரோனா நிவாரணம் - 7.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures