Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மயிலிட்டிதுறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல்லை நாட்டினார் ஜனாதிபதி

August 22, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் மயி­லிட்­டித் துறை­மு­க அபி­வி­ருத்­திப் பணி­களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

“வடக்கு மீன்பிடித்துறையின் நவோதயம்“ எனும் தொனிப்பொருளில் மயிலிட்டி துறைமுகத்தின் முன்பாகவுள்ள வளாகத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சா, பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, மாவட்ட அரசாங்க அதிபர், மதத் தலைவர்கள், முப்படைத் தளபதிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

Previous Post

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதி 2 பேர் உயிரிழப்பு

Next Post

68 ஆண்டுகளுக்கு பின் மகனை சந்தித்த 92 வயது மூதாட்டி

Next Post
68 ஆண்டுகளுக்கு பின் மகனை சந்தித்த 92 வயது மூதாட்டி

68 ஆண்டுகளுக்கு பின் மகனை சந்தித்த 92 வயது மூதாட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures