Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மயக்கமுற்ற ஆறு மாணவர்கள் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதி!

June 25, 2019
in News, Politics, World
0

பாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்த ஆறு மாணவர்கள் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரைதீவு சண்முகா மகாவித்தியாலய பாடசாலை மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையை சேர்ந்த ஆறு மாணவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தரம் 11ஐ சேர்ந்த அ. டனுஸ்காந்(வயது-16), யசோதா(வயது-16), மலர்விழி(வயது-16 அட்டப்பளம்), தரம் 8 மாணவர்களான கே.எஸ் டனுஜா(காரைதீவு 8), ரஞ்சித் யதுசனா (வயது-13), உதயகுமார் டிலக்சன்(வயது-13) ஆகிய மாணவர்களே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடும் வெயில் காரணமாகவும், காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களால் திடீரென மயக்கமுற்ற நிலையிலேயே சிகிச்சைக்கென மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

தமிழர்களின் மாற்று தேரர்கள் அல்லர்: மனோ

Next Post

பயங்கரவாதம் முறியடிக்கப்படவில்லை: சரத் பொன்சேகா

Next Post

பயங்கரவாதம் முறியடிக்கப்படவில்லை: சரத் பொன்சேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures