Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனைவியை கொன்ற கணவன்

May 17, 2021
in News, Politics, World
0
மனைவியை கொன்ற கணவன்

குடும்ப தகராறு காரணமாக இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கணவனால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மஹரகம – பமுணுவ பிரதேசத்தில் நேற்று (16) மாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

33 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரான கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பெண்ணின் உடல் தற்போது கலுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!

Next Post

தளர்த்தப்படுகின்றது பயண போக்குவரத்து கட்டுப்பாடு

Next Post

தளர்த்தப்படுகின்றது பயண போக்குவரத்து கட்டுப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures