Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் – தானும் தூக்கிட்டு உயிரை மாய்ப்பு

March 6, 2022
in News, Sri Lanka News
0
தந்தையை அடித்து கொன்ற மகன் | அதிர்ச்சியை தரும் சம்பவம்

குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணவிருகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு மனைவியை கொலை செய்ததுடன் வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பன்கொல்ல, இப்பாகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

உக்ரைன் – ரஷ்ய போரில் ஏற்பட்ட திருப்புமுனை! களத்தில் இறங்கிய இஸ்ரேல்

Next Post

உக்ரைன் நெருக்கடியால் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

Next Post
கொள்ளையிட்ட நகையை திருப்பி கொடுத்த திருடன்

உக்ரைன் நெருக்கடியால் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures