Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மனைவியை உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு கணவன் செய்த செயல் ; சோகத்தில் குடும்பம்!

October 22, 2017
in News
0
மனைவியை உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு கணவன் செய்த செயல் ; சோகத்தில் குடும்பம்!

தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

இவர் தனது மனைவியை உறவினர் விடொன்றுக்கு அனுப்பி விட்டு தூக்கில் தொங்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அஸன் அப்துல் அலீம் (வயது 53) என்பவராவர்.

இவர் ஏற்கனவே வேறு திருமணம் முடித்தவர் எனவும், அவரது முதல் திருமணத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு இன்று நீதிமன்றத்தில் பணம் கட்ட வேண்டியுள்ளதாகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும் இதுவே காரண மாக இருக்கலாம் என குடும்பத்தினர்கள் தெரிவித்தனர்.

இவரது சடலம் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

வாகன விபத்து, முன்னாள் பிரதி அமைச்சர் வைத்தியசாலையில்

Next Post

மக்களின் பிரச்சினை தீர்க்க புதிய அரசியல் அமைப்பு உருவாக வேண்டும்- கோட்டாபய

Next Post

மக்களின் பிரச்சினை தீர்க்க புதிய அரசியல் அமைப்பு உருவாக வேண்டும்- கோட்டாபய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures