Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனித கடத்தல் நாடாக இலங்கை தெரிவு – வெளிநாட்டு உதவிகள் தொடர்ந்து கிடைக்குமா?

March 19, 2017
in News
0
மனித கடத்தல் நாடாக இலங்கை தெரிவு – வெளிநாட்டு உதவிகள் தொடர்ந்து கிடைக்குமா?

மனித கடத்தல் நாடாக இலங்கை தெரிவு – வெளிநாட்டு உதவிகள் தொடர்ந்து கிடைக்குமா?

இலங்கை மனித கடத்தலுக்கான நாடாக தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுடன் இணைந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை தொடர்ந்தால் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதி உதவிகளுக்கு ஆபத்து ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: Featured
Previous Post

சொந்த மண்ணில் இலங்கையை கதற விட்ட வங்கதேச வீரர்கள்: தோல்வியை தவிர்க்க போராட்டம்

Next Post

ஐ.நா தீர்மானத்துக்கு பரிந்துரைகளை வழங்கிய பன்னாட்டு நிபுணர்குழு! ஏற்குமா உறுப்பு நாடுகள்?

Next Post

ஐ.நா தீர்மானத்துக்கு பரிந்துரைகளை வழங்கிய பன்னாட்டு நிபுணர்குழு! ஏற்குமா உறுப்பு நாடுகள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures