Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

March 15, 2017
in News
0
மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய காரியாலயமொன்றை நிறுவுமாறு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் கோரியுள்ளார்.

எனினும் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பொறுப்பு கூறல் பொறிமுறைமையை கண்காணிப்பதற்கு இவ்வாறான ஓர் காரியாலயம் அவசியமானது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

எனினும் இவ்வாறான ஓர் காரியாலயயத்தை அமைக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

மைத்திரிக்கு முதுகெலும்பு இருக்கிறதா? தில் இருந்தால் ஜெனிவாவில் சொல்லட்டும் பார்க்கலாம்?

Next Post

புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் கைது : விசாரணைகள் தீவிரம்

Next Post
புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் கைது : விசாரணைகள் தீவிரம்

புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் கைது : விசாரணைகள் தீவிரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures