Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனித உரிமைகள் தொடர்பில் தீர்மானம் எட்டப்படுமா? த.தே.கூ, நிஷாவுடன் கலந்துரையாடல்

July 13, 2016
in News, Politics
0
மனித உரிமைகள் தொடர்பில் தீர்மானம் எட்டப்படுமா? த.தே.கூ, நிஷாவுடன் கலந்துரையாடல்

மனித உரிமைகள் தொடர்பில் தீர்மானம் எட்டப்படுமா? த.தே.கூ, நிஷாவுடன் கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷாபிஷ்வால் மற்றும் உதவிச் செயலாளர்டொம் மெலினாவ்ஸ்கி ஆகியோருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

இக்கலந்துரையாடல் நிகழ்வு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றது.

இதில், இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இடம்பெற்றுவருகின்ற பல சீர்திருத்தங்கள் பற்றி பேசப்பட்டன.

இதன்போது அரசியலமைப்பு, சட்ட விவகாரம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பிலும், கடந்த ஆண்டுஇலங்கை அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் நீண்டஉரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்த செயற்பாட்டில் வெற்றி காண்பதற்கு சர்வதேச பங்களிப்பும்அமெரிக்காவின் உதவியும் தொடர்ந்து இருக்கும் என நிஷா பிஷ்வால் மற்றும் டொம்மெலினாவ்ஸ்கி ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

நாமல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

Next Post

இலங்கையிலும் ஐ.எஸ் உறுப்பினர்கள் – அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!

Next Post
இலங்கையிலும் ஐ.எஸ் உறுப்பினர்கள் – அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!

இலங்கையிலும் ஐ.எஸ் உறுப்பினர்கள் - அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures