Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதுபோதையில் இலங்கை வீரர் செய்த காரியம்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

October 12, 2016
in News, Sports
0

மதுபோதையில் இலங்கை வீரர் செய்த காரியம்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ரமித் ரம்புக்வெல்ல கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், அவரை கைது செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்தனர்.

இந்த வழக்கில் ரமித் ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் 29 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளது.

ரமித் ரம்புக்வெல்ல முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

வெளியானது ரொனால்டோவின் ரகசியம்

Next Post

ஓர் எச்சரிக்கை! சாம்சங் போனை உடனே சுவிட்ச் ஆப் செய்திடுங்கள்

Next Post
ஓர் எச்சரிக்கை! சாம்சங் போனை உடனே சுவிட்ச் ஆப் செய்திடுங்கள்

ஓர் எச்சரிக்கை! சாம்சங் போனை உடனே சுவிட்ச் ஆப் செய்திடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures