Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதுபானம் விற்பனை : பாடசாலை ஆசிரியர் கைது

October 7, 2017
in News
0
மதுபானம் விற்பனை : பாடசாலை ஆசிரியர் கைது

அநுராதபுரத்தில் சுற்றுலா மையம் ஒன்றில் வைத்து, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அநுராதபுரத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்து வரும் ஆசிரியர் எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஆசிரியர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

பரிசு விழுந்­த­தா­கக் கூறி ரூ. 42,000 பணம் மோசடி

Next Post

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு தொடர்ந்து உதவுவோம்: வங்கதேசம்

Next Post
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு தொடர்ந்து உதவுவோம்: வங்கதேசம்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு தொடர்ந்து உதவுவோம்: வங்கதேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures