Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதனமோகன லேகிய விற்பனையின் ஈடுபட்ட ஒருவர் கைது

October 19, 2017
in News
0

கிண்ணியா, புஹாரியடி பகுதியில் போதை தரும் மதனமோகன லேகிய விற்பனையின் ஈடுபட்ட ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

45 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவரே திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரிடமிருந்து 250 கிராம் கொண்ட 25 லேகியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப், பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

ஐந்து கிலோ எடைக்கு அதிகமான தங்க ஆபரணங்களை கடத்தி வந்தவர் கைது

Next Post

அஜித் நடிக்கும் படத்தில் என்ன வேடமாக இருந்தாலும் நான் நடிக்கத் தயார் :ஓவியா

Next Post

அஜித் நடிக்கும் படத்தில் என்ன வேடமாக இருந்தாலும் நான் நடிக்கத் தயார் :ஓவியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures