Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த வயோதிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

March 19, 2022
in News, Sri Lanka News
0
மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த வயோதிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

கண்டியில் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த வயோதிபர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுமார் 5 மணித்தியாலங்கள் வரையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கண்டி – உடதலவின்ன – வத்தேகம பகுதியைச் சேர்ந்த 70 வயதானவர் என விசாணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Previous Post

பணம்தான் முக்கியம்… நடிகரின் புதிய திட்டம்

Next Post

சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?

Next Post
சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?

சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures