Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்ரோனிற்கு அதிகரிக்கும் மக்கள் செல்வாக்கு!!

December 17, 2017
in News, Politics, World
0

எமானுவல் மக்ரோனின் ஆட்சி குறித்து 52% மக்கள் திருப்பதியடைந்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் எமானுவல் மக்ரோனிற்கான செல்வாக்கு ஆறு புள்ளிகளினால் அதிகரித்துள்ளது. இதே நேரம் இவரது பிரதமர் எதுவார் பிலிப்பின் செல்வாக்கும் 5 புள்ளிகளினால் அதிகரித்துள்ளது.

பிரான்சில், இரண்டில் ஒருவர் எமானுவல் மக்ரோனின் ஆட்சிக்குச் சாதகமாக டுந துழரசயெட னர னுiஅயnஉhந இற்காக ஐகழி நடாத்திய கருத்துக்கணிப்பில் வாக்ளித்துள்ளனர்.

எமானுவல் மக்ரோனின் நடவடிக்கைகளில் 52% மக்கள் திருப்தியடைந்ததாகத் தெரிவித்துள்ள நிலையில் 46% மக்கள் திருப்பதியடையவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதே நேரம் பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து 54% மக்கள் திருப்பதியடைந்துள்ள நிலையில் 42% மக்கள் திருப்பதியடையவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

சிந்து 2வது இடம்: பைனலில் போராடி தோல்வி

Next Post

இன்று தீர்வு இன்றேல் வேலைநிறுத்தத்தில் குதிப்போம்

Next Post
இன்று தீர்வு இன்றேல் வேலைநிறுத்தத்தில் குதிப்போம்

இன்று தீர்வு இன்றேல் வேலைநிறுத்தத்தில் குதிப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures