Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்கள் தாக்குவார்கள் | அச்சத்தில் பாராளுமன்ற வாகனங்களில் ‘பாராளுமன்ற ஊழியர்கள்’ முத்திரை நீக்கம்

March 22, 2022
in News, Sri Lanka News
0
மக்கள் தாக்குவார்கள் | அச்சத்தில் பாராளுமன்ற வாகனங்களில் ‘பாராளுமன்ற ஊழியர்கள்’ முத்திரை நீக்கம்

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் ‘பாராளுமன்ற ஊழியர்கள்’ என்ற முத்திரையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்து பேருந்துகளைத் தாக்கும் சந்தேகமே இதற்குக் காரணமாகும்.

இலங்கை போக்குவரத்து சபையின் ஒன்பது பேருந்துகளைப் பயன்படுத்தி பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அந்தப் பேருந்துகள் புதிய இடங்களிலிருந்து பயணத்தைத் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

சர்வதேச ஊடகங்களில் மீண்டும் பரபரப்பாக பேசப்படும் இலங்கை

Next Post

இணையத்தில் வைரலாகும் கே ஜி எஃப் 3 பட பாடல்

Next Post
இணையத்தில் வைரலாகும் கே ஜி எஃப் 3 பட பாடல்

இணையத்தில் வைரலாகும் கே ஜி எஃப் 3 பட பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures