Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகிந்தவுடன் இணைந்து செயற்பட திட்டம் 16 எம் .பி .களும் கூட்டாக தெரிவிப்பு

May 24, 2018
in News, Politics
0

அரசாங்கத்துக்கு எதிரான பலமான ஒரு எதிர்க் கட்சியாக கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்படுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டதாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 எம்.பிக்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன மாத்திரம் கலந்துகொள்ளவில்லையெனவும் அவர் சுகயீனம் காரணமாகவே சமூகமளிக்க வில்லையெனவும் அக்குழுவின் உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

விஜய் 62 அரசியல் படம் : உறுதியானது

Next Post

மூதாட்­டியை கடு­மை­யாகத் தாக்­கிய கொள்ளை

Next Post
மூதாட்­டியை கடு­மை­யாகத் தாக்­கிய கொள்ளை

மூதாட்­டியை கடு­மை­யாகத் தாக்­கிய கொள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures