Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மகாபாரதம் எனது கடைசி படம் : ராஜமவுலி

March 15, 2019
in Cinema
0

பாகுபலி 2 படத்தை அடுத்து, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ஹிந்தி பிரபலங்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் நடிக்க, சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுதந்திர போராட்ட கதையில் இப்படம் உருவாகிறது.

ராஜமவுலியின் கனவு படம் மகாபாரதம். இவரின் அடுத்தப்படம் இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுப்பற்றி ஆர்ஆர்ஆர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜமவுலி, எனது அடுத்தப்படைப்பு மகாபாரதம் அல்ல. ஆனால் அது எனது கடைசி படமாக இருக்கலாம். அதன் கதை இன்னும், எனது மன ஓட்டத்தில் இருக்கிறது. மகாபாரத கதையை படமாக்கினால் நிச்சயம் நான்கைந்து பாகங்களாக வெளியாகும். மொத்த படமும் முடிய 10 ஆண்டுகளாவது ஆகும் என்றார்.

Previous Post

பிரபாஸ் – மகேஷ் பாபுவை பின்தள்ளிய விஜய் தேவரகொண்டா

Next Post

சுதந்திரப் போராட்டப் படங்களில் அப்பா, மகன்

Next Post

சுதந்திரப் போராட்டப் படங்களில் அப்பா, மகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures