Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் | இலங்கையின் 3 பெண் மத்தியஸ்தர்கள்

September 19, 2022
in News, Sports
0
மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் | இலங்கையின் 3 பெண் மத்தியஸ்தர்கள்

பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மூன்று பெண் மத்தியஸ்தர்கள் கடமையாற்றவுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த இரண்டு கள மத்தியஸ்தர்களும் ஒரு பொது மத்தியஸ்தருமே கடமையாற்றவுள்ளனர்.

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றப் போட்டியில் நிலை 3 மத்தியஸ்தர்களான தேதுனு டி சில்வா, நிமாலி பெரேரா ஆகிய இருவரும் கள மத்தியஸ்தர்களாகவும் வானிசா டி சில்வா  பொது  மத்தியஸ்தராகவும் கடமையாற்றவுள்ளனர்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மத்தியஸ்தம் வகித்துள்ள இந்த மூவரும் மிகுந்த அனுபசாலிகளாவர். அத்துடன் ஆண்களுக்கான முதல் தர போட்டிகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளிலும் இவர்கள் மூவரும் மத்தியஸ்தர்களாக கடமையாற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

Previous Post

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த சந்திப் கிஷன்

Next Post

ஐ.நா முன்னெடுத்துள்ள உதவித்திட்டம்

Next Post
ஐ.நா முன்னெடுத்துள்ள உதவித்திட்டம்

ஐ.நா முன்னெடுத்துள்ள உதவித்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures