Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அவசியம் – மனித உரிமை கண்காணிப்பகம்

February 18, 2017
in News
0
போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அவசியம் – மனித உரிமை கண்காணிப்பகம்

போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அவசியம் – மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கும் தொடரப்பட வேண்டியது அவசியம் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் அவுஸ்திரேலியாவுக்கான பணிப்பாளர் எலாய்ன் பிரியர்சன் இதனை தெரிவித்துள்ளார்.

போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை அது உரிய முறையில் நடைபெறவில்லை என அவர் கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

விடுதலைப் புலிகளுக்கு எதிராக முதன்முறையாக ஜெனிவாவில் போர் குற்ற முறைப்பாடு..

Next Post

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். வைத்தியசாலையில் அனுமதி

Next Post
இரு வருட கால அவகாசம் வழங்க கூடாது! சீ.வி.விக்னேஸ்வரன்

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். வைத்தியசாலையில் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures